மாலா நித்திரை விட்டு எழுகின்றாள்

மாலா துள்ளி எழுகின்றாள்.

நித்திரை விட்டு எழுகின்றாள்.

சோம்பல் எதுவும் இல்லாமல்;

மிகவும் மகிழ்வாய் எழுகின்றாள்.